தமிழ்நாடு

நவ.1ல் காவல்கிணறு ரயில் நிலையம் திறப்பு - திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு மூடப்பட்ட காவல்கிணறு ரயில் நிலையம், பொதுமக்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் நிலைய திறப்பு விழா, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை