தமிழ்நாடு

நவ.1ல் காவல்கிணறு ரயில் நிலையம் திறப்பு - திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு மூடப்பட்ட காவல்கிணறு ரயில் நிலையம், பொதுமக்கள் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் நிலைய திறப்பு விழா, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்