தமிழ்நாடு

சேலம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து : பதில் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தந்தி டிவி

* சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

* சேலம் - தம்பம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னத்துரை என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆர். மகாதேவன், இந்த உத்தரவை பிறப்பித்தார். தம்பம்பட்டி ராஜா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் வாங்கிய கடனுக்கு 37 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்திய பிறகும், மேலும் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு, காவல்துறை ஆய்வாளர் தம்மை மிரட்டியதாக சின்னத்துரை புகாரில் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"