தமிழ்நாடு

சேலம் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து : பதில் அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தந்தி டிவி

* சேலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் கட்டப்பஞ்சாயத்து புகார் குறித்து, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சென்னை - உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

* சேலம் - தம்பம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னத்துரை என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஆர். மகாதேவன், இந்த உத்தரவை பிறப்பித்தார். தம்பம்பட்டி ராஜா என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் வாங்கிய கடனுக்கு 37 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்திய பிறகும், மேலும் 45 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு, காவல்துறை ஆய்வாளர் தம்மை மிரட்டியதாக சின்னத்துரை புகாரில் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்