தமிழ்நாடு

Katpadi | ஊருக்குள் புகுந்த கருப்பு கூட்டம் - கால் தடத்துடன் CCTV-யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குடியிருப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

தமிழக, ஆந்திர எல்லைக்கு அருகே உள்ள இந்திரா நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகரை ஒட்டிய வனப்பகுதிகளில் யானைகளின் கால் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், யானைகளின் நடமாட்டம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை