தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தி.மு.க. எ​ம்.பி. கதிர் ஆனந்திடம் நேற்று பிற்பகல் 1.40 மணி அளவில் உளவுத் துறை அதிகாரிகள் என தெரிவித்து 2 பேர், முன் அனுமதியின்றி சந்திக்க வந்துள்ளனர். மேலும், அவையில் இன்று என்ன பேச திட்டம் என கேட்டு தம்மை அச்சுறுத்தியதாக, மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார் அளித்தார். ஆதாரம் இருந்தார் புகார் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு