தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த தி.மு.க. எ​ம்.பி. கதிர் ஆனந்திடம் நேற்று பிற்பகல் 1.40 மணி அளவில் உளவுத் துறை அதிகாரிகள் என தெரிவித்து 2 பேர், முன் அனுமதியின்றி சந்திக்க வந்துள்ளனர். மேலும், அவையில் இன்று என்ன பேச திட்டம் என கேட்டு தம்மை அச்சுறுத்தியதாக, மக்களவையில் தி.மு.க. எம்.பி. புகார் அளித்தார். ஆதாரம் இருந்தார் புகார் தெரிவிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்