தமிழ்நாடு

மேம்பாலம் அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு : மீனவர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கி கடந்த வாரம் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

தந்தி டிவி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கி கடந்த வாரம் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று துறைமுக அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக வந்ததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் பெற்று தந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்