தமிழ்நாடு

மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்- மாயமான 10 மீனவர்களை மீட்டுத்தர கோரிக்கை

சென்னை காசிமேட்டில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தந்தி டிவி

சென்னை காசிமேட்டில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி மீனவ பெண்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டார். மேலும் இந்திய கடலோர காவல்படை மூலம் எந்தெந்த இடங்களில் தேடப்பட்டன என்பது குறித்து எடுத்துரைப்பதற்காக ராயபுரத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு மீனவர்களின் உறவினர்களை அழைத்து சென்றார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு