தமிழ்நாடு

காசிமேடு: "சுனாமியில் இறந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம்"

சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது.

தந்தி டிவி

சென்னை காசிமேட்டில் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்த உடலைப் பார்த்து, தாய் கதறி அழும் மணல் சிற்பம் நெஞ்சை உருக்கியது. சுனாமி பேரலை தாக்கி பதினைந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று காசிமேடு கடற்கரையில் மலர்வளையம் வைத்து பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வரையப்பட்டிருந்த மணல் சிற்பம் காண்போரை கண்கலங்க வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை