தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்

தந்தி டிவி

கரூரில் த.வெ.க பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு, திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

41 பேர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை, அனைத்து ஆவணங்கள் மற்றும் ஒரு காரை சிபிஐ அதிகாரிகள் திருச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு