தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்

தந்தி டிவி

கரூரில் த.வெ.க பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு, திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

41 பேர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை, அனைத்து ஆவணங்கள் மற்றும் ஒரு காரை சிபிஐ அதிகாரிகள் திருச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் வழக்கு தொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு