தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி

கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். ஏமூரை சேர்ந்த கூலி தொழிலாளி கோபியின் மகள் வைஷ்ணவி, தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்