தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி

கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். ஏமூரை சேர்ந்த கூலி தொழிலாளி கோபியின் மகள் வைஷ்ணவி, தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ