தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு நான்காம் வகுப்பு மாணவி பலி

கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
கரூரில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். ஏமூரை சேர்ந்த கூலி தொழிலாளி கோபியின் மகள் வைஷ்ணவி, தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்