தமிழ்நாடு

மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு என்ன நடந்தது? - அதிர்ச்சியூட்டும் காட்சி

தந்தி டிவி

கரூர் அருகே மகாதானபுரத்தில், பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை