தமிழ்நாடு

மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு என்ன நடந்தது? - அதிர்ச்சியூட்டும் காட்சி

தந்தி டிவி

கரூர் அருகே மகாதானபுரத்தில், பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்