தமிழ்நாடு

மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு என்ன நடந்தது? - அதிர்ச்சியூட்டும் காட்சி

தந்தி டிவி

கரூர் அருகே மகாதானபுரத்தில், பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்