தமிழ்நாடு

சேவல் போலவே பதுங்கி சண்டை சேவலை திருடும் நபர் வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே சண்டை சேவலை திருடும் மர்ம நபரின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆத்தூர் பாலிடெக்னிக் சாலை அருகே பிரகாஷ் என்பவர், கொட்டகை அமைத்து 30க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், சண்டை சேவல்களை திருட முயற்சித்தார். நாய் குரைத்ததால் ஒரு சேவலை மட்டும் திருடிவிட்டு அவர் சென்றார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?