தமிழ்நாடு

சேவல் போலவே பதுங்கி சண்டை சேவலை திருடும் நபர் வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே சண்டை சேவலை திருடும் மர்ம நபரின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆத்தூர் பாலிடெக்னிக் சாலை அருகே பிரகாஷ் என்பவர், கொட்டகை அமைத்து 30க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த இளைஞர் ஒருவர், சண்டை சேவல்களை திருட முயற்சித்தார். நாய் குரைத்ததால் ஒரு சேவலை மட்டும் திருடிவிட்டு அவர் சென்றார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்