தமிழ்நாடு

நள்ளிரவில் வீடு புகுந்து சேவல்கள் திருட்டு - துரத்தி சென்ற அதிமுக பிரமுகருக்கு வெட்டு

கரூரில் நள்ளிரவில் வீடு புகுந்து கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கரூரில் நள்ளிரவில், வீடு புகுந்து, கட்டு சேவல்களை திருடி சென்ற மர்ம நபர்களை, துரத்தி சென்ற அதிமுக பிரமுகரை, அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி, அதிமுக செயலாளராக உள்ள வேணுகோபால், 10க்கும் மேற்பட்ட கட்டு சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 6 பைக்கில் வந்த 12 மர்ம நபர்கள், சேவல்களை திருடி சென்றுள்ளனர். அவர்களை வேணுகோபால் துரத்தி சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். வேணுகோபால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்