தமிழ்நாடு

தைப்பூசம் - 2வது நாள் தேரோட்டம் கோலாகலம் - பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டாவது நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் கூட்டத்தில் தேர் மிதந்து வர, அதன் முன்னே பெண்கள் கோலாட்டம் ஆடியும், சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுத்தியும் அசத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை