தமிழ்நாடு

மாரத்தானை தொடங்கி வைத்து மக்களுடன் 3 கி.மீ நடந்து சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி

தந்தி டிவி

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற மாரத்தான் போட்டியின்போது, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்