தமிழ்நாடு

மாரத்தானை தொடங்கி வைத்து மக்களுடன் 3 கி.மீ நடந்து சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி

தந்தி டிவி

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற மாரத்தான் போட்டியின்போது, நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை