தமிழ்நாடு

Karur | ஓடும் பைக்கில் பாயில் படுப்பது போல் படுத்த நபர் - எதிர்பாரா நேரத்தில் இடியாய் இறங்கிய கர்மா

தந்தி டிவி

கரூர்-திருச்சி செல்லும் பிரதான சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து திருமாநிலையூர் சென்ற ஒரு நபர், இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது, அதன் மீது படுத்துக்கொண்டும், இரண்டு கால்களையும் பின்புறமாக வைத்துக்கொண்டும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு பசுபதி பாளையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை