தமிழ்நாடு

பால் பண்ணை ஓனரை கடத்த முயன்ற மர்ம நபர்கள் - பகீர் சிசிடிவி

தந்தி டிவி

கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள பழனிச்சாமி என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் தனது பால் பண்ணைக்கு செல்லும் போது, செங்குந்தபுரம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை காரில் கடத்த முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட பழனிச்சாமி கத்தி கூச்சலிட்ட நிலையில், மர்ம நபர்கள் அவரை விட்டு விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்