தமிழ்நாடு

செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள 218 ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியை தவிர பிற உதவிகளையும் செய்ய செவிலியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதனை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ