தமிழ்நாடு

செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள 218 ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியை தவிர பிற உதவிகளையும் செய்ய செவிலியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதனை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக