தமிழ்நாடு

செவிலியர்கள் மீது ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் - திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள 218 ஒப்பந்த தொழிலாளர்களை துப்புரவு பணியை தவிர பிற உதவிகளையும் செய்ய செவிலியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதனை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்