விநாயகர் கோவிலில் உண்டியல் திருட்டு - போலீஸ் விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வைகநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.... யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் கோவிலில் உள்ள உண்டியலை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....