தமிழ்நாடு

Karur | archaeology | கரூரில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள்

Karur | archaeology | கரூரில் கிடைத்த 3000 ஆண்டுகள் பழமையான பொக்கிஷங்கள்

thanthitv

கரூர் மாவட்டம் கீழ் முனையனூரில், 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 50 கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஒரே இடத்தில் இத்தனை கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால், பண்டைய நாகரிகம் தொடர்பான மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamilnadu Budget | Anbumani நிழல் நிதிநிலை அறிக்கை.. பாமக சார்பில் வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

Dharmendra Pradhan | ராஜினாமாவுக்கு பின் நாடாளுமன்றம் வந்த தர்மேந்திர பிரதான்..

CM Vijay | Chennai | அதிரடியாக களமிறங்கும் CM விஜய்..சென்னையின் இதயப்பகுதியில் இன்று ஆய்வு

Parliament Monsoon Session | கூடியது நாடாளுமன்றம்.. குற்றவாளிகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதா

Amitsha | CJP போராட்டத்தில் தடியடி - ``அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றதால் பரபரப்பு