தமிழ்நாடு

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வாக்களித்த வாக்காளர்களுக்கு ஜோதிமணி நன்றி

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார்

தந்தி டிவி
கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தமிழகத்தை ஒடுக்குகின்ற செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என கூறினார். தமிழகத்துக்கு கெடுதல் விளைவிக்கும் எந்த திட்டங்களையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்