தமிழ்நாடு

அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி.. ஓடி வந்த பக்தர்கள்

தந்தி டிவி

அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி

நாமக்கல்லில் அருவாள் மீது ஏறி நின்று அக்கோயில் பூசாரி அருள் வாக்கு கூறினார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே முட்டாஞ்செட்டியில் பிரசித்திபெற்ற கருப்பசாமி கோயிலில் முப்பூசை விழாவையொட்டி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் கோவில் பூசாரி அருள் வந்து அருவாள் மீது ஏறி நின்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். பின்னர், கருப்பசாமிக்கு ஆடு, கோழி, மீன், நண்டு, முட்டை ஆகியவை படைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அருள் வாக்கு பெற்று சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ