தமிழ்நாடு

அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி.. ஓடி வந்த பக்தர்கள்

தந்தி டிவி

அரிவாள் மீது நின்று வாக்கு சொல்லிய கருப்பசாமி

நாமக்கல்லில் அருவாள் மீது ஏறி நின்று அக்கோயில் பூசாரி அருள் வாக்கு கூறினார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே முட்டாஞ்செட்டியில் பிரசித்திபெற்ற கருப்பசாமி கோயிலில் முப்பூசை விழாவையொட்டி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் கோவில் பூசாரி அருள் வந்து அருவாள் மீது ஏறி நின்று நாள் முழுவதும் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். பின்னர், கருப்பசாமிக்கு ஆடு, கோழி, மீன், நண்டு, முட்டை ஆகியவை படைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அருள் வாக்கு பெற்று சென்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை