தமிழ்நாடு

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் 450 குடும்பங்களுக்கு, லண்டனில் உள்ள தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது. இந்த பொருட்களை, கருணாஸ் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்