தமிழ்நாடு

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் 450 குடும்பங்களுக்கு, லண்டனில் உள்ள தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது. இந்த பொருட்களை, கருணாஸ் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு