தமிழ்நாடு

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் வசித்து வரும் 450 குடும்பங்களுக்கு, லண்டனில் உள்ள தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது. இந்த பொருட்களை, கருணாஸ் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி