தமிழ்நாடு

பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும் - அனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, கல்வியாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி

சென்னை - ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்

அனந்த கிருஷ்ணன், அவ்வை நடராஜன், மன்னர் ஜவஹர், பொன்னவைக்கோ, திருவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கல்வியாளர்கள், முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி உயர்கல்வித்துறைக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன், துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்

என கேட்டு கொண்டார்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி