தமிழ்நாடு

நடிகர் கார்த்திக் குமார் மீது பரபரப்பு புகார்... மீண்டும் பற்றும் தீ

தந்தி டிவி

பட்டியலின சமூகத்தை இழிவாக பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில், நடிகர் கார்த்திக் குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், வழக்கறிஞர் கவுதம் என்பவர் அளித்த புகார் மனுவில், பெண்களையும், பட்டியலின சமூகத்தினரையும் ஆபாசமாக இழிவாக நடிகர் கார்த்திக் குமார் திட்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்