தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழா-மூன்றாம் நாள் விழா - அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

மூன்றாம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் 1008 சங்குகளில் வைக்கப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது,. பின்னர் உச்சிகால வேளையில் அந்த புனித நீரைக்கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது,. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும்,உலக நன்மை வேண்டியும் இந்த சங்காபிஷேகம் நடைபெற்றதாக சிவாச்சாரிகள் தெரிவித்தனர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்