தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழா-மூன்றாம் நாள் விழா - அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

மூன்றாம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் 1008 சங்குகளில் வைக்கப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது,. பின்னர் உச்சிகால வேளையில் அந்த புனித நீரைக்கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது,. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும்,உலக நன்மை வேண்டியும் இந்த சங்காபிஷேகம் நடைபெற்றதாக சிவாச்சாரிகள் தெரிவித்தனர்

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்