தமிழ்நாடு

கார்த்திகை தீப திருவிழா-மூன்றாம் நாள் விழா - அண்ணாமலையாருக்கு 1008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

மூன்றாம் நாள் விழாவில் அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் 1008 சங்குகளில் வைக்கப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது,. பின்னர் உச்சிகால வேளையில் அந்த புனித நீரைக்கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது,. எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும்,உலக நன்மை வேண்டியும் இந்த சங்காபிஷேகம் நடைபெற்றதாக சிவாச்சாரிகள் தெரிவித்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை