தமிழ்நாடு

கார்த்திகை திருவிழா - பக்தர்களை மகிழ்வித்த யானை நீராட்டு நிகழ்வு

தந்தி டிவி

கர்நாடகாவில் தட்சண கன்னடா மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற குக்கே சுப்பிரமண்யா கோயிலில் நடைபெற்ற கார்த்திகை திருவிழாவில் கோயில் யானை யாசஸ்வி பக்தர்களை மகிழ்வித்தது... திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், உற்சவத்துக்குப் பிறகு யானை யாசஸ்வியின் நீராட்டு நிகழ்ச்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்தது... தண்ணீரில் புரண்டு மகிழ்ந்த யானையுடன் சிறுவர்களும் சிரிப்புடன் துள்ளித் திளைத்து விளையாடினர்...

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்