தமிழ்நாடு

கார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
கார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு பகல் வேலை செய்தாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நலிந்து வரும் இந்த தொழிலை ஊக்கப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்