தமிழ்நாடு

"டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்" - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு

டென்னிஸ் போட்டிக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் டென்னிஸ் போட்டிக்காக லண்டன் மற்றும் பிரான்ஸ் செல்ல இரண்டு வாரம் அனுமதி கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்