தமிழ்நாடு

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு - வினாடிக்கு 2,885 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பது உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?