தமிழ்நாடு

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு - வினாடிக்கு 2,885 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பது உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை