தமிழ்நாடு

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு - வினாடிக்கு 2,885 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பது உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்