தமிழ்நாடு

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு - வினாடிக்கு 2,885 கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான தண்ணீர் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 885 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பது உள்ளதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்