தமிழ்நாடு

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

தந்தி டிவி

"கர்நாடகா அணை- தீர்வு காணப்படும்" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மார்க்கண்டேய நதியினை சார்ந்துள்ள தமிழக விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடகா அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த புதிய அணையால் கிருஷ்ணகிரி பகுதியில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்த பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதோடு,தமிழக விவசாயிகள் நலன், மாநில உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என செய்தி குறிப்பில் உறுதி அளித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை