தமிழ்நாடு

நிஜ உலகின் கர்ணன்..பிரதமரின் பாராட்டை பெற்ற கூலித்தொழிலாளி..யார் இந்த லோக நாதன்?

தந்தி டிவி
• தனது சேவையை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார். • வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கடந்த 22 ஆண்டுகளாக உதவி செய்துவரும் லோகநாதன், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை                    வைத்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். • இதனை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், இத்தனை ஆண்டுகால சேவைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர்                    நெகிழ்ச்சி தெரிவித்தார்..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை