தமிழ்நாடு

நிஜ உலகின் கர்ணன்..பிரதமரின் பாராட்டை பெற்ற கூலித்தொழிலாளி..யார் இந்த லோக நாதன்?

தந்தி டிவி
• தனது சேவையை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார். • வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கடந்த 22 ஆண்டுகளாக உதவி செய்துவரும் லோகநாதன், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை                    வைத்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். • இதனை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், இத்தனை ஆண்டுகால சேவைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர்                    நெகிழ்ச்சி தெரிவித்தார்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்