தமிழ்நாடு

நிஜ உலகின் கர்ணன்..பிரதமரின் பாராட்டை பெற்ற கூலித்தொழிலாளி..யார் இந்த லோக நாதன்?

தந்தி டிவி
• தனது சேவையை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லோகநாதன் நன்றி தெரிவித்துள்ளார். • வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளுக்கு கடந்த 22 ஆண்டுகளாக உதவி செய்துவரும் லோகநாதன், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கிடைக்கும் பணத்தை                    வைத்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகிறார். • இதனை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், இத்தனை ஆண்டுகால சேவைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர்                    நெகிழ்ச்சி தெரிவித்தார்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்