தமிழ்நாடு

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 55 வயதானவர் மீது போக்சோ வழக்கு - போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி

காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி பூக்காரதெருவை சேர்ந்த விஜயன், தன் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 12 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிக்கவே விஜயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது விசாரணைக்கு பயந்து போன விஜயன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்