தமிழ்நாடு

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 55 வயதானவர் மீது போக்சோ வழக்கு - போலீசுக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி

காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
காரைக்காலில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 55 வயதான நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டுச்சேரி பூக்காரதெருவை சேர்ந்த விஜயன், தன் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 12 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிக்கவே விஜயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது விசாரணைக்கு பயந்து போன விஜயன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை