தமிழ்நாடு

வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது.

தந்தி டிவி
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது. குளத்தில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் தவித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளம் முற்றிலும் வறண்டுபோக வாய்ப்புள்ளதால் குளத்தில் வசிக்கும் மீன்களை காப்பாற்ற, அதில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை