தமிழ்நாடு

வறண்டுபோன கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் : குளம், குட்டையாக மாறியதால் பறவைகள் தவிப்பு

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது.

தந்தி டிவி
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் குட்டையாக மாறியுள்ளது. குளத்தில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லாததால் வாத்துக்கள் உள்ளிட்ட பறவைகள் தவித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளம் முற்றிலும் வறண்டுபோக வாய்ப்புள்ளதால் குளத்தில் வசிக்கும் மீன்களை காப்பாற்ற, அதில் தண்ணீர் நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு