தமிழ்நாடு

கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. கீழ கல்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன், அ.ம.மு.க செயலாளராக உள்ளார். அவரிடம் கடன் கேட்டுச்சென்ற ராஜேஸ்வரி என்ற பெண்ணை, அவர், பாலியல் தொழிலில் ஈடுபட முயன்றதாக, அந்த பெண் புகார் அளித்தார். புகார் மீது தக்கலை காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, ராஜேஸ்வரி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்