தமிழ்நாடு

வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம்...போக்சோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுனர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குருவிக்காடு பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் வினு அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை ஏற்காததால் அம்மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வீனுவை போலீசார் கைது செய்த போது மாத்திரைகளை விழுங்கி தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா