தமிழ்நாடு

வீட்டில் அடைத்து வைத்து மாணவி பலாத்காரம்...போக்சோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுனர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வேன் ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். குருவிக்காடு பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் வினு அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதை ஏற்காததால் அம்மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வீனுவை போலீசார் கைது செய்த போது மாத்திரைகளை விழுங்கி தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்