தமிழ்நாடு

ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வட்டவிளை பகுதியில் அமைந்திருக்கும் பிரதான கோயிலில் இருந்து அம்மன் திருமுடிகள் மேளதாளங்கள் முழங்க வெங்கஞ்சி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு குடியமர்த்தியபின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை