தமிழ்நாடு

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது.

தந்தி டிவி
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி