தமிழ்நாடு

லீவுக்கு வந்த காலேஜ் மாணவி மயக்கம்..டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்த பெற்றோர் - சிக்கிய ஸ்கூல் தோழன்

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை தினத்திற்காக வீட்டிற்கு சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது மாணவி கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவி தனது பள்ளி கால நண்பனை காதலித்த நிலையில், அவருடன் அவ்வப்போது தனிமையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மாணவியின் பள்ளிக்கால நண்பன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த நபரையும் தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்