தமிழ்நாடு

தீக்குச்சிகளாலான அழகிய தாஜ்மஹால் - பொறியியல் கல்லூரி மாணவர் அசத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஆழ்வார்கோயிலில், தீக்குச்சிகளை பயன்படுத்தி காதலின் நினைவுசின்னமான தாஜ்மஹாலை உருவாக்கி பொறியியல் கல்லூரி மாணவர் விவேக் அசத்தியுள்ளார். இதற்காக 25ஆயிரம் தீக்குச்சிகளை அம்மாணவர் பயன்படுத்தியுள்ளார். இது போன்ற மாணவர்களின் கலை படைப்புகளை, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை