தமிழ்நாடு

ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு தொடர்பாக, குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில், போலீசார், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டனர். இந்நிலையில், மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்