தமிழ்நாடு

ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு தொடர்பாக, குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில், போலீசார், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டனர். இந்நிலையில், மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்