தமிழ்நாடு

ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு போன 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்கள், போலீசாரால் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு தொடர்பாக, குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில், போலீசார், 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டனர். இந்நிலையில், மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை