தமிழ்நாடு

பெண்களை குறிவைத்து நகை பறிப்பு - இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கொல்லங்கோடு, ஆலமூடு சந்திப்பில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், இளைஞர் ஒருவர் தமது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றார். அவரை மடக்கிபிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞரின் பெயர் பிரவீன் என்பதும், பெண்களிடம் தங்க செயின்களை பறித்ததும் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்