தமிழ்நாடு

Kanyakumari Marriage Issue | கல்யாணம் முடிந்த 18வது நாளில் பேரதிர்ச்சி கொடுத்த புதுப்பெண்

தந்தி டிவி

செம்பொன்விளை பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்த சுஜிதா என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன 18வது நாளில் சுஜிதா வீட்டை விட்டு மாயமானார். பின்னர் தனது கணவருக்கு, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பிய அவர், “பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்டேன்... 7 சவரன் தாலியை வீட்டில் கழற்றி வைத்துள்ளேன்...“ என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை