தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதம்

கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது.

தந்தி டிவி
கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது. மோகன்ராஜ், வாட்சன், ரூபன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வலைகளை தங்கும் கூடத்தில் வைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்த போது வலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. தீயை அணைக்க முயற்சித்தும் காற்றின் வேகம் காரணமாக வலைகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்