தமிழ்நாடு

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் - கடலுக்கு செல்லாத குமரி மாவட்ட மீனவர்கள்

அரபிக்கடல் பகுதியில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு ஆழ்கடல் பகுதியில் தடைக்காலம் முடிவடைந்து, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முட்டம், குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத், கோவா வரை இந்த தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து முட்டம், குளச்சல் முதல் நீரோடி வரை உள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை