தமிழ்நாடு

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் - கடலுக்கு செல்லாத குமரி மாவட்ட மீனவர்கள்

அரபிக்கடல் பகுதியில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி உள்ளது.

தந்தி டிவி

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு ஆழ்கடல் பகுதியில் தடைக்காலம் முடிவடைந்து, மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று தொடங்கி உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முட்டம், குளச்சல் முதல் கேரளா உட்பட குஜராத், கோவா வரை இந்த தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து முட்டம், குளச்சல் முதல் நீரோடி வரை உள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு