தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை - சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கேரளா அரசை ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் ராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா