தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை - சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கேரளா அரசை ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் ராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்