தமிழ்நாடு

Kanyakumari | குடும்பத்துடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 12 மாணவி - திடீரென கேட்ட அலறல்

தந்தி டிவி

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - வங்கி ஊழியர் கைது திற்பரப்பு அருவியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் போதை ஆசாமியை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாராணையில் அந்த நபரின் பெயர் மாரிச்சாமி என்பதும் அவர் வங்கியில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதனையடுத்து மாரிச்சாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை