தமிழ்நாடு

Kanniyakumari | பிளாட்பார்மில் தூங்கிய நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைகோ..

தந்தி டிவி

நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை...அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது கன்னியாகுமரியில், பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நரிகுறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளச்சல் மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஜவகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ