தமிழ்நாடு

Kanniyakumari | பிளாட்பார்மில் தூங்கிய நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைகோ..

தந்தி டிவி

நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை...அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது கன்னியாகுமரியில், பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நரிகுறவ பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளச்சல் மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஜவகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்