தமிழ்நாடு

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

கன்னியாகுமரி அருகே மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி அருகே மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணி என்ற காவலர், தமக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை அறிந்து மன உளைச்சலில் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்த சக காவலர்களை, உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்