தமிழ்நாடு

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

கன்னியாகுமரி அருகே மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி அருகே மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு சக காவலர்கள் இணைந்து 7 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமணி என்ற காவலர், தமக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை அறிந்து மன உளைச்சலில் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இதையடுத்து அவரது குடும்பத்துக்கு உதவி செய்த சக காவலர்களை, உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை