தமிழ்நாடு

Kanniyakumari தண்டவாளத்தில் மதுவிருந்து! குறுக்கே வந்த ரயில் - ஆத்திரத்தில் ரயிலை குறிவைத்த வாலிபர்

தந்தி டிவி

நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற அந்தியோதயா ரயில் மீது கற்களை வீசிய வடமாநில வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஆரல்வாய்மொழி அருகே வந்த ரயில் மீது கற்களை வீசியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து பயணி ஒருவர் காயமடைந்தார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒடிசாவை சேர்ந்த பாபுரா பாராபோகே தண்டவாளத்தில் அமர்ந்து நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து ரயில் மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்