தமிழ்நாடு

Kanniyakumari |மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் மீது தாக்குதல் -தந்தை, மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

Kanniyakumari |மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் மீது தாக்குதல் -தந்தை, மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாற்றுத்திறனாளி வழக்கறிஞரை தாக்கியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தக்கலை அருகே மணலி பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஜோஸ்கிரிஸ்துதாஸ், பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜோஸ்கிரிஸ்துதாஸுக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த ரவி, அவரது மகன் விபின், செல்வன் மற்றும் ஜெகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக ஜோஸ்கிரிஸ்துதாஸ் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர்

Doctor | Chennai | கத்தி கூச்சலிட்ட இளம் செவிலியர்.. மருத்துவரை தூக்கிய போலீசார்

Kaveri River | காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு

CM Vijay | TN Govt | Metro Train |கோவை, மதுரை மெட்ரோ ரயில் - தமிழக அரசு புதிய முடிவு

Amitshah | அடுத்தடுத்து மயங்கி விழுந்த காவலர்கள்..அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு

Tiger Attack | Death | கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து கொன்ற புலி.. துடிதுடித்து இறந்த முதியவர்